செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 30 July 2021

வாராந்திர தேர்வு- வகுப்பு 10- தமிழ் ( மொழிபெயர்ப்புக்கல்வி, பொது இலக்கணம்,திருவிளையாடற்புராணம்)

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு

பத்தாம் வகுப்பு (தமிழ்)

நாள்-02-08-21                    நேரம்- 3-00 மணி முதல் 4-00 மணிவரை

மொத்த மதிப்பெண் 20

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் 10 க்கு விடையளி (20 மதிப்பெண்)

 

1.திணை எத்தனை வகைப்படும்?

2. மரபு வழுவமைதியை விளக்கு?

3. வழு என்றால் என்ன?

4. மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை குறிப்பிடுக

5. ஒரு நாட்டின் பண்பாட்டு அறிவினை எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்?

6. சதாவதானம் என்றால் என்ன?

7. செய்குதம்பிப் பாவலர் – சிறு குறிப்பு வரைக

8. திருவிளையாடற்புராணம் சிறு குறிப்பு வரைக

9. பரஞ்சோதி முனிவர் – சிறுகுறிப்பு வரைக.

10.இடைக்காடனார் இறைவனிடம் கூறியது யாது?

11. பாண்டிய மன்னன் இறைவனிடம் கூறியது யாது?

12. இறைவன் பாண்டிய மன்னனிடம் கூறியது யாதுஃ

13. மொழிபெயர்ப்பு – என்றால் என்ன?

14. மொழிபெயர்ப்பு பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுவது யாது?

15. திணை வழுவமைதி விளக்குக.

No comments:

Post a Comment