1➤ பல வகையில் பயன்படும் நீர்த்தேக்கம்
,=> இலஞ்சி
2➤ உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது
,=> ஜூன் 5
3➤ மக்கள் பருகு நீர் உள்ள நீர் நிலைக்குப் பெயர்
,=> ஊருணி
4➤ மணப்பங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையம் இட்ட கிணறு ....
,=> உறைக்கிணறு
5➤ முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கட்டியவர்
,=> பென்னிகுவிக்
6➤ நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவை - யார் கூற்று
,=> தோ. பரமசிவன்
7➤ தெளலிஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு ?
,=> 1873
8➤ இந்திய நீர் பாசனத்தின் தந்தை
,=> ஆர்தர் காட்டன்
9➤ சனி நீராடு என்பது ...... உனக்கு.
,=> அவ்வை
10➤ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - என்று பாடியவர்
,=> இளங்கோவடிகள்
11➤ தெய்வச் சிலைகள் குளிக்க வைப்பது.....என்பர்
,=> திருமஞ்சனம் ஆடல்
12➤ குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - என்று கூறியவர்
,=> ஆண்டாள்
13➤ கல்லணையின் மற்றொரு பெயர் ......
,=> கிராண்ட் அணைக்கட்டு
14➤ கிராண்ட் அணைக்கட்டை நிறுவியவர் ......
,=> சர் ஆர்தர் காட்டன்
15➤ சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு ...... என்று பெயரைச் சொல்லினார்
,=> கிராண்ட் அணைக்கட்டு.
16➤ தௌலீஸ்வரம் அணைக்கட்டு......... ஆற்றங்கரையின் மேல் கட்டப்பட்டுள்ளது
,=> கோதாவரி
17➤ டௌலிஸ்வரம் அணைக்கட்டு எந்த ஆண்டு கட்டப்பட்டது !
,=> 1873
18➤ கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது ?
,=> தெளலிஸ்வரம் அணைக்கட்டு
19➤ நில மட்டத்திற்கு மேல் கொப்பளித்து வரும் ஊற்று
,=> குமுளி ஊற்று
20➤ விதைத்த விதை மழையால் ஆயிரமாக பெருகுகிறது எனக் கூறியவர்
,=> மாங்குடி மருதனார்
21➤ முந்நீர் விரித்து எழுதுக
,=> மூன்று + நீர் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்)
22➤ பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக்...... என்ப
,=> கண்மாய்
23➤ காவிரி பாசனப் பகுதிக்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ......
,=> சர் ஆர்தர் காட்டன் (1829)
24➤ நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல்....
,=> திருத்தொண்டர் திருவந்தாதி
25➤ அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல்..........
,=> திருத்தொண்டர் தொகை
26➤ சேக்கிழார் காலம் .......நூற்றாண்டு
,=> 12
27➤ எருமைக்கடா - இப் பொருளுக்குரிய சொல்
,=> பகடு
28➤ திருத்தொண்டர் புராணம் ...... நாட்டின் சிறப்பைப் பாடும் நூல் .....
,=> சோழ
29➤ சேக்கிழார் பெருமான் பாடியது .......
,=> திருத்தொண்டர் புராணம்
30➤ பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ " , எனப் பாடியவர்
,=> மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
31➤ சுந்தரர் எழுதியது ........
,=> திருத்தொண்டத் தொகை
32➤ நாயன்மார்களின் எண்ணிக்கை ........
,=> 63
33➤ மேதி - என்பதன் பொருள்
,=> எருமை
34➤ திருநாட்டில் மலை போலக் குவிந்து கிடந்தவை....
,=> நெற்கட்டுகள் , மீண்கள்,சங்குகள், தேன்வடியும் மலர்கள்
35➤ பக்திச் சுவை நனி . சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ எனப் பாராட்டு பெறுபவர் ......
,=> சேக்கிழார்
பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சர்
பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சர்
36➤ திருத்தொண்டத் தொகையையும் , திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
,=> திருத்தொண்ட புராணம்
திருத்தொண்ட தொகை - சுந்தர், திருத்தொண்ட திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்ட தொகை - சுந்தர், திருத்தொண்ட திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
37➤ மல்லல் மூதூர் வய வேந்தே ... இச்சொல்லில் மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு......
,=> பண்புத்தொகை
38➤ பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் .......
,=> புறநானூறு
39➤ முப்பொருளின் உறுதி தரும் தன்மையைக் கூறுவது ......
,=> முதுமொழிக்காஞ்சி
40➤ பாண்டிய நெடுஞ்செழியனை புகழ்ந்து பாடிய புலவர் ......
,=> குடபுலவியனார்
41➤ குறைவில்லாத புகழுடையவர் ......... எனக் குடபுலவியனார் குறிப்பிடுகிறார்
,=> குழிந்த இடங்களில் நீர் நிலையை பெருகச் செய்தவர்
42➤ சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு பயன்பெறுமாறு எடுத்துரைப்பது......
,=> பொருண் மொழிக் காஞ்சித்துறை
43➤ பதம் எத்தனை வகைப்படும்?
,=> 2
44➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
,=> 2
45➤ பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
,=> 6
46➤ எழுத்துப்பேறாக வரும் எழுத்து ....
,=> த்
47➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி விடுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய் எழுத்து ....
,=> எழுத்துப் பேறு எனப்படும். (த்)
48➤ ஏறு தழுவுதலை கண்ணுடையம்மன் பள்ளு - என்ற நூல் எவ்வாறு குறிப்பிடுகிறது
,=> எருது கட்டி
49➤ ஏறு தழுவுதலை புறப்பொருள் வெண்பா மாலை மற்றும் சிலப்பதிகாரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
,=> ஏறு கோள்
50➤ பழமணல் மாற்று மின் ; புது மணல் பரப்பு மின் - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
,=> மணிமேகலை விழா வறைக் காதை
51➤ கீசு கீசு என்று எங்கும் ஆணைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
,=> (திருப்பாவை)யில் ஆண்டாள் கூறியது
52➤ கார் அறுத்தான் - இலக்கணக் குறிப்பு
,=> காலவாகுபெயர்
53➤ அளவையாகு பெயர்களின் வகைகள் எத்தனை ?
,=> 4
54➤ தாய்மைக்கு வறட்சி இல்லை - கதையை எழுதியவர்
,=> சு. சமுத்திரம்
55➤ Hero Stone - ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> நடுகல்
56➤ Excavation - ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
,=> அகழாய்வு
57➤ Archacology - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ் சொல்
,=> தொல்லியல்
58➤ Cultural Identity - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
,=> பண்பாட்டு அடையாளம்
59➤ Embossed Sculpture -ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
,=> புடைப்புச் சிற்பம்
60➤ பரவை - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> கடல்
No comments:
Post a Comment