1➤ திணை பால் எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது
,=> மலையாளம்
2➤ தமிழ்விடு தூது ..... என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது
,=> சிற்றிலக்கியம்
3➤ சிந்தாமணி என்பதன் இலக்கணக் குறிப்பு
,=> ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
4➤ இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடக்கப்படும் செய்யுள் வகை ..... எனப்படும்
,=> கண்ணி
5➤ அளபடை எத்தனை வகைப்படும்?
,=> இரண்டு வகைப்படும்
உயிரளபெடை ஒற்றளபெடை
உயிரளபெடை ஒற்றளபெடை
6➤ மூன்று என்னும் என் பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
,=> தமிழ் - மூன்று, மலையாளம் மூணு : தெலுங்கு - மூடு , கன்னடம் - மூரு, துளு - மூஜி
7➤ ஆறாம் திணை சிறுகதையை எழுதியவர்
,=> அ. முத்துராமலிங்கம்
8➤ Linguistics - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> மொழி ஆராய்ச்சி
9➤ Literature - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> இலக்கியம்
10➤ Philologist - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> மொழி ஆராய்ச்சியாளர்
11➤ polyglot - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> பொன்மொழியாளர்கள்
12➤ phonologist - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> ஒலியனியல் வல்லுநர்
13➤ Phonetics -
,=> ஒலிப்பியல்
14➤ Comparative grammar - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> ஒப்பிலக்கணம்
15➤ vowels - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> உயிரொலிகள்
16➤ Lexicon - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> பேரகராதி
17➤ . Consonants - பொருத்தமான தமிழ்ச்சொல்
,=> மெய்யொலிகள்
18➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் வண்ணங்கள்
,=> 100
19➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் குணங்கள்
,=> 10
20➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் வனப்பு.....
,=> 8
21➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் நவரசம் ......
,=> 9
22➤ தமிழ்விடு தூது நூலை முதலில் பதிப்பித்தவர்
,=> உ வே சாமிநாத ஐயர் (உ.வே.சா
23➤ சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
,=> 96
24➤ தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
,=> 268
25➤ தமிழ்விடு தூது ...... பாவினால் பாடப்பட்டது
,=> கலி வெண்பா
26➤ வனப்பு என்பதன் பொருள் .....
,=> அழகு
27➤ வாயில் இலக்கியம் - என அழைக்கப்படுவது
,=> தூது இலக்கியம்
28➤ சிந்து என்பது ......
,=> ஒருவகை இசைப் பாடல்
29➤ தமிழ்விடு தூதுதின் ஆசிரியர் .....
,=> அறியப்படவில்லை
30➤ முத்திக்கனி - இலக்கணக் குறிப்பு
,=> உருவகம்
31➤ தமிழ்விடு தூது இலக்கியத்தைப் பதிப்பித்த ஆண்டு
,=> 1930
32➤ முத்தமிழ் - தொகைச் சொற்களை விரித்து எழுது
,=> இயல், இசை, நாடகம்
33➤ மூவகைப் பா
,=> துறை தாழிசை விருத்தம்
34➤ தேவர்கள் பெற்ற மூன்று குணம்
,=> சத்துவம் இராசசம், தாமசம்
35➤ தூது இலக்கியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
,=> வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
36➤ தூதுக்கு பயன்படுபவை ......
,=> அன்னம் முதல் வண்டு ஈறாக பத்து
37➤ இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலை எனக் குறிப்பிட்டவர்
,=> ச . அகத்தியலிங்கம்
38➤ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளியிடப்பட்ட ஆண்டு
,=> 1856 (வெளியிட்டவர் கால்டுவெல் )
39➤ ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதலில் கூறியவர்
,=> வில்லியம் ஜோன்ஸ்
40➤ தமிழ் வடமொழியின் மகளன்று ; தனி குடும்பத்திற்கு உரியது என்று கூறியவர்
,=> கால்டுவெல்
41➤ தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் , தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
,=> பிரான்சிஸ் எல்லீஸ்
42➤ வட , தென் , நடு திராவிட மொழிகள் என எவ்வகையில் குறிக்கப்பட்டது
,=> பரவிய நில அடிப்படையில் பிரிக்கப்பட்டது
43➤ இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்கள் எத்தனை?
,=> 4
இந்தோ ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ - ஆசிய மொழிகள், சீன திபெத்திய மொழிகள்
இந்தோ ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ - ஆசிய மொழிகள், சீன திபெத்திய மொழிகள்
44➤ தமிழ் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்
,=> தமிழ் -> தமிழா -> தமிலா -> டிரமிலா -> ட்ரமிலா -> த்ராவிடா -> திராவிடா
45➤ திராவிட மொழிகளின் பழமையான இலக்கண நூல்கள்....
,=> தமிழ் தொல்காப்பியம், மலையாளம் - லீலா திலகம், கன்னடம் - கவி ராஜமார்க்கம், தெலுங்கு - ஆந்திர பாஷா பூஷணம்
மேற்கண்டவை இலக்கண நூல்கள்
மேற்கண்டவை இலக்கண நூல்கள்
46➤ ஈரோடு தமிழன்பனின் சாகித்தியஅகாதமி விருது பெற்ற நூல்
,=> வணக்கம் வள்ளுவ
47➤ இனிமையும் நேர்மையும் தமிழ் எனல் ஆகும் - இத்தொடர் இடம்பெற்ற நூல்
,=> பிங்கல நிகண்டு
48➤ தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகளில் ஒன்று...
,=> சிங்கப்பூர்
49➤ தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் யார்?
,=> ஈரோடு தமிழன்பன்
50➤ வணக்கம் வள்ளுவர் என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு ......
,=> 2004
51➤ உலக தாய்மொழி நாள்
,=> பிப்ரவரி 21
52➤ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று பாடியவர்
,=> பாரதியார்
53➤ காலமும் - என்பதன் இலக்கணக் குறிப்பு...
,=> முற்றும்மை
54➤ ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்......
,=> தமிழன்பன் கவிதைகள்
55➤ மானிட மேன்மையைச் சாதித்திடத் ...... மட்டுமே போதுமே.
,=> திருக்குறள்
56➤ ராபின்சன் குரு சோ என்ற நூலின் ஆசிரியர்
,=> டேனியல் டி ஃபோ
57➤ கடல் புறா என்னும் நூலின் ஆசிரியர் யார்?
,=> சாண்டில்யன்
58➤ தமிழர் பாரம்பரிய நாள் எது ?
,=> ஜனவரி 14
59➤ உலகின் 2 வது பெரிய தேசம் எது ?
,=> கனடா
60➤ ஜி.யு. போப் பிறந்த நாடு எது?
,=> கனடா
61➤ சூரியன் மறையாத அரசு என அழைக்கப்பட்ட அரசு எது?
,=> பிரிட்டன்
62➤ அ முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பில் இலங்கை அரசின் சாகித்யப் பரிசினைப் பெற்ற நூல் எது?
,=> வடக்கு வீதி
63➤ ஆறாம் திணை எது ?
,=> பனியும் - பனி சார்ந்த இடமும்
64➤ கொக்குவில் கிராமத்தில் காணப்பட்ட பறவை
,=> ஆறு மணிக்குருவி - காகம்
65➤ ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்களைக் கொண்ட நூல் எது ?
=> ஐங்குறுநூறு
No comments:
Post a Comment