செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday, 16 September 2025

அரசின் நலத்திட்டங்கள் (1-16 திட்டம் சார்ந்த வினாக்கள் மீட்டறி வினா வகை)

1➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு ?
=> 2022 செப்டம்பர் 15 (அண்ணா பிறந்தநாள்)
,
2➤ முதலமைச்சரின் காலை உணவுத் ரு திட்டம் எந்தப் பள்ளியில் முதன் முதலில் தொடங்கப்பட்டது
=> மதுரை மாவட்டம் சிம்மக்கல்லில் உள்ள ஆதிமூலம் தொடக்கப் பள்ளி
SEP 15
,
3➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆரம்பத்தில் எத்தனை தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது?
=> 1545
,
4➤ முதலமைச்சரின் காலை உணவ ு திட்டம் விரிவாக்கம் எப்பொழுது நடைபெற்றது ?
=> 2023 ஆகஸ்ட் 25
அனைத்து அரசு பள்ளிகள்
,
5➤ முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் எந்தப் பள்ளியில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது ?
=> நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த திருக்குவளையில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர்
,
6➤ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் சிறப்பு என்ன?
=> நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இலவச காலை உணவு வழங்கப்படுவதுஇதுவே முதல் முறை
,
7➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த நாள் முதல் வழங்கப்படுகிறது
=> 2024 July 15
,
8➤ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியில் முதன் முதலாகத் துவங்கப்பட்டது
=> திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
,
9➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டத்தின் மூலம் மாதாந்திர நிதி உதவி எவ்வளவு வழங்கப்படுகிறது?
=> 1000 ரூபாய்
,
10➤ கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் எந்தத் தேதியில் துவங்கப்பட்டது
=> 2023 செப்டம்பர் 15
,
11➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம் எந்த மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது
=> காஞ்சிபுரம்
அண்ணா பிறந்த மாவட்டம்
,
12➤ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் உரிமைத் தொகை பெற வயது எவ்வளவு?
=> 21 வயது (பெண்கள் மற்றும் திருநங்கைகள்)
,
13➤ கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பெறுவதற்கு ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்?
=> 2.5 லட்சம்
,
14➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம் பெற எத்தனை ஏக்கர் இடம் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டது
=> உலர் நிலம் 10 ஏக்கர் (or) சதுப்பு நிலம் 5 ஏக்கர்
,
15➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டத்தின் மூலம் பணம் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு எத்தனை யூனிட்டுக்கு மிகக் கூடாது
=> 3600 யூனிட் (ஆண்டுக்கு)
300 (மாதத்திற்கு )
,
16➤ கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் பணம் பெறுவதற்கு தகுதியற்றவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டவர்கள் யார் ?
=> 1. அரசு ஊழியர்கள் 2. ஓய்வூதியதாரர்கள் 3. வருமான வரி செலுத்துவோர் 4. தொழில் முறை வரி செலுத்துவோர் 5. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 6. நாலு சக்கர வாகனங்களில் உரிமையாளர்கள் .
,
17➤ விடியல் பயணத் திட்டம் என்றால் என்ன ?
=> மகளிர் மற்றும் திருநங்கைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம்
எத்தனை முறை வேண்டுமானாலும்
,
18➤ விடியல் பயணத்திட்டம் எந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது
=> 2024- 25 பட்ஜெட்
,
19➤ விடியல் பயணத்திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது
=> 2021 மே 8. ஆம் தேதி (8.5. 2021)
,
20➤ மக்களைத் தேடி மருத்துவ திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
=> 05.08. 2021
,
21➤ மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது
=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமணப்பள்ளி கிராமம்
,
22➤ மக்களை தேடி மருத்துவம் என்றால் என்ன?
=> வீடு வீடாகச் சென்று நீரழிவு நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களுக்கு பரிசோதனை செய்தல் 2. பிறப்பு குறைபாடுகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள்
,
23➤ பாதம் பாதுகாப்போம் திட்டம் என்றால் என்ன ?
=> சர்க்கரை நோயாளி ஏற்படும் பாத பாதிப்புகளை பரிசோதனைகள் மூலம் கண்டறிதல்
இதன்மூலம் கால் இழப்புகளை தடுத்தல்
,
24➤ பாதம் பாதுகாப்போம் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது ?
=> 2024 July 15 ( 15. 07. 2024)
காமராஜர் பிறந்த தினம்
,
25➤ தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் என்றால் என்ன ?
=> தொழிற்சாலைகளின் பணியாற்றும் தொழிலாளர்களின் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை
,
26➤ தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எவ்வளவு ?
=> 50 இலட்சம் தொழிலாளர்கள்
,
27➤ தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
=> 2024 ஜனவரி 10
,
28➤ புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
=> 22 ஜனவரி 2024
(மனித வாழ்வில் தேசிய புனித தினம்)
,
29➤ புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் எந்த வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டம் பொருந்துகிறது ?
=> 18 வயது
,
30➤ புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் எந்தெந்த புற்று நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது?
=> 1 .வாய் புற்றுநோய் 2. கருப்பை வாய்ப் புற்றுநோய் 3. மார்பக புற்று நோய்
,
31➤ புற்றுநோய் பரிசோதனை திட்டம் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டது ?
=> ஈரோடு ராணிப்பேட்டை கன்னியாகுமரி திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்
,
32➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் என்றால் என்ன?
=> அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 63 வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனை செய்தல்
,
33➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டத்தின் கீழ் எத்தனை வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனை செய்யப்படுகிறது ?
=> 63
,
34➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
=> 05-02. 2024
,
35➤ இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் சிறப்பு யாது ?
=> தமிழ்நாடு எல்லைக்குள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில நாட்டு வேறுபாடு இன்றி மருத்துவ சேவை பெறுதல்
,
36➤ என்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 தொடங்கப்பட்ட நாள்
=> 18 - 12. 2021 (டிசம்பர் 18 )
சர்வதேச புலம் பெயர்ந்த தினம்
,
37➤ இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 செயல்பாடு என்ன?
=> சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ சேவை மற்றும் ஒரு லட்சம் வரை பயன்
,
38➤ இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 எத்தனை மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது ?
=> 692 மருத்துவமனைகள் ( 237 அரசு 455 தனியார் )
,
39➤ கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க வழங்கப்பட்ட தொலைபேசி எண் என்ன
=> 102
,
40➤ கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க தொலைபேசி எண் 102 எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
=> 19. ஆகஸ்ட் 2024 (19.8.2024)
உலக மனிதாபிமானம் தினம் மற்றும் உலக புகைப்பட தினம்
,
41➤ கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க துவங்கப்பட்ட சேவை மையத்தில் எத்தனை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
=> 50
,
42➤ கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க 102 திட்டத்தின் மூலம் ஒருவரை எத்தனை முறைக்கு மேல் தொடர்பு கொள்வர்?
=> 5 முறைகளுக்கு மேல் தொடர்பு கொள்வர்
,
43➤ தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவத்தில் எத்தனை சதவிகிதம் இழப்பு உள்ளதாக 2023- 24 ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது
=> 45.5
,
44➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் என்றால் என்ன?
=> ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சிறப்பு சிகிச்சை மேற்கொள்வது
,
45➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
=> 21 மே 2021 (21.05.2021)
,
46➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது
=> நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா ஊராட்சி குழந்தைகள் மையத்தில் துவங்கப்பட்டது
,
47➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த வயது குழந்தைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
=> 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திட்டம்.
,
48➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்கப்பட்ட நாள்?
=> 04 Nov 2023 (04-11.2023)
,
49➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவங்கி வைத்தவர் யார் ?
=> உதயநிதி ஸ்டாலின்
,
50➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் துவங்கப்பட்ட இடம்
=> சென்னை அடையாறில் உள்ள முத்துலட்சுமி பூங்கா
,
51➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் முக்கிய நோக்கம்
=> தினமும் 30 நிமிடங்கள் நடைபெற்று செய்வதால் ஏற்படும் 20 நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்
பள்ளி கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கு
,
52➤ ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு ?
=> 06.07.2024
,
53➤ ஆருயிர் அனைவருக்கும் உயிர் காப்போம் திட்டம் தொடங்கிய இடம்
=> சென்னையில் உள்ள தலைமைச் செயலகம்
,
54➤ ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தினை செயல்படுத்தும் அமைப்பு
=> இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை
,
55➤ ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டம் மூலம் வழங்கப்படும் பயிற்சி
=> CPR பயிற்சி - ( 42 ஆயிரம் மருத்துவர் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி
,
56➤ CPR - என்றால் என்ன?
=> Cardiopulmonary resuscitation
இதய இயக்கத்தை தூண்டும் முயற்சி (பயிற்சி)
,
57➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் தொடங்கப்பட்ட நாள்
=> 27.0CT. 2022 (27.10.2022)
,
58➤ நட்புடன் உங்களோடு மனநல சேவைத் திட்டம் துவங்கப்பட்ட நோக்கம்
=> மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது
,
59➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் எங்கே துவங்கப்பட்டது?
=> சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகம்
,
60➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் - பயன்பெறும் இடங்கள்
=> அனைத்து மருத்துவ மையம் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை
,
61➤ நட்புடன் உங்களோடு மனநல சேவைத் திட்டத்தின் உதவி மைய எண்
=> 14416
,
62➤ மாணவர்களின் மனநிலை பேணுவதற்காக துவங்கப்பட்ட திட்டம்?
=> மனம் - திட்டம்
,
63➤ மனம் திட்டம் துவங்கப்பட்ட நாள்
=> 22. டிசம்பர் 2022 (22-12.22)
தேசிய கணித தினம்
,
64➤ மனநல நல்லாதரவு மன்றங்கள் எத்தனை மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்பட்டது?
=> 36 மருத்துவக் கல்லூரிகளில்
,
65➤ மனம் - திட்டத்தின் தொலைபேசி எண்
=> 14416
,
66➤ மனம் திட்டம் தொடங்கப்பட்ட இடம்
=> சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம்
,
67➤ VEERA - ( வீரா திட்டம் ) யாரால் செயல்படுத்தப்படுகிறது?
=> சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையால்
,
68➤ VEERA - திட்டத்தின் விரிவாக்கம்
=> Vehicle for Extrication in emergency Rescue and accident
,
69➤ சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்கும் திட்டத்தின் பெயர் என்ன ?
=> VEERA திட்டம்.
,
70➤ VEERA திட்டம் துவங்கப்பட்ட நாள்
=> 08.09. 2023 (8 செப்டம்பர் 23)

Sunday, 14 September 2025

வகுப்பு 9 - இயல் 3 மீட்டறி வினாக்கள்

1➤ ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது
=> கலித்தொகை
,
2➤ காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு எது ?
=> ஸ்பெயின்
,
3➤ கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்
=> சங்கன்
,
4➤ ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது ?
=> புறப்பொருள் வெண்பாமாலை
,
5➤ எருது பொருதார் கல் உள்ள மாவட்டம் எது?
=> சேலம்
,
6➤ தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று
=> ஏறு தழுவுதல்
,
7➤ ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம் எது ?
=> பள்ளு
,
8➤ சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ....... குறிக்கும்
=> வளையத்தினை
,
9➤ ஏறுதழுவுதல்..... வருடம் தொன்மையானது
=> 2000 ஆண்டுகள்....
,
10➤ சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதல் குறிப்பதாக தெரிவித்தவர்
=> ஐராவதம் மகாதேவன்
,
11➤ தமிழக மாட்டினங்களின் தாய் இனம் ......
=> காங்கேயம்
,
12➤ மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
=> 30
,
13➤ இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன ?
=> 28 நாட்கள்
,
14➤ மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் கொடி ....
=> காமூன்று கொடி
,
15➤ மணிமேகலையின் ஆசிரியர் யார்! ?
=> சீத்தலைச் சாத்தனார்
,
16➤ மணிமேகலை __ சமய சார்புடையக் காப்பியம்.
=> பெளத்தம்
,
17➤ கூலம் என்பதன் பொருள் ........
=> தானியம்
,
18➤ ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு ..... என்று அழைக்கப்படுகிறது.
=> துருத்தி
,
19➤ பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
=> மணிமேகலை
,
20➤ விழவுமலி மூதூர் ....... எனக் குறிக்கப்படும் ஊர் .....
=> புகார்.
,
21➤ பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு......
=> பட்டி மண்டபம்
,
22➤ இளங்கோவடிகள் சாத்தனாரை .... ..... .... என பாராட்டியுள்ள
=> தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன்
சாத்தனாரின் வேறு பெயர்கள் என்பதற்கும் மேலே உள்ளதை கொள்க
,
23➤ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் யார்
=> ஆண்டாள்
,
24➤ திருப்பாவையை இயற்றியவர் யார் ?
=> ஆண்டாள்
,
25➤ திருப்பாவையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
=> முப்பது (30)
,
26➤ சைவ சமய குறவர்கள் எத்தனை பேர் ?
=> 4 பேர்
,
27➤ திருவெம்பாவையின் ஆசிரியர் யார் ?
=> மாணிக்கவாசகர்
,
28➤ திருவம்பாவை உள்ள பாடல்களின் எண்ணிக்கை ......
=> 20
,
29➤ திருப்பாவை எச் சமய இலக்கியம்
=> வைணவ சமய இலக்கியம் (30 பதிகங்களைக் கொண்டது)
,
30➤ திருவம்பாவை எந்த சமயத்தைச் சார்ந்தது
=> சைவ சமயம் (20 பாடல்களைக் கொண்டது)
,
31➤ வினைப் பயனிலைக்கு அடையாக வருவது .....
=> வினையடை
,
32➤ பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது.....
=> பெயரடை
,
33➤ சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் .......... எனப்படும்
=> எழுவாய்
,
34➤ ஒரு தொடரில் பயன் நிலைத்து நிற்கும் இடத்தை ...... என்கிறோம்
=> பயனிலை
,
35➤ பயனிலை வெளிப்படையாக வந்து எழுவாய் மறைந்து வருவது ......
=> தோன்றா எழுவாய் எனப்படும்.
எ.கா. படித்தாய். இச்சொல்லில் நீ என்ற வார்த்தை மறைந்து வருகிறது
,
36➤ பெயர்ப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு.....
=> சொன்னவள் கலா
,
37➤ வினைப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு ?
=> நான் வந்தேன்.
,
38➤ ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?
=> பதினாறு வகைப்படும்
,
39➤ மரிக்கொழுந்து நட்டான் - எவ்வகை ஆகு பெயர்
=> சினையாகு பெயர்
,
40➤ வானொலி கேட்டு மகிழ்ந்தான் - எவ்வகை ஆகு பெயர் ?
=> கருவி ஆகு பெயர்
,
41➤ அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் - எவ்வகை ஆகுபெயர்?
=> கருத்தாவாகுபெயர்
,
42➤ முல்லையைத் தொடுத்தால் - எவ்வகை ஆகுபெயர்?
=> பொருளாகு பெயர்
,
43➤ வகுப்பறை சிரித்தது -எவ்வகை ஆகுபெயர்
=> இடவாகு பெயர்
,
44➤ கார் அறுத்தான் - எவ்வகை ஆகுபெயர் ?
=> காலவாகு பெயர்
,
45➤ பைங்கூழ் வளர்ந்தது - எவ்வகை ஆகுபெய
=> காரியவாகு பெயர்.
,
46➤ அன்பரசன் நல்ல பையன் - இதில் நல்ல என்பது
=> பேயரடை
,
47➤ மகிழன் மெல்ல வந்தார் - இச்சொல்லில் மெல்ல என்பது
=> வினையடை
,
48➤ பறிக்காதீர் - இதில் உள்ள எதிர் முறை இடைநிலை
=> ஆ
,
49➤ பசியும் பிணியும் பகையும் நீங்கி ....வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> மணிமேகலை
,
50➤ செற்றம் - சொல் குறிக்கும் பொருள்
=> சினம்

Friday, 12 September 2025

வகுப்பு - 9 இயல் 2 மீட்டறி வினாக்கள்

1➤ பல வகையில் பயன்படும் நீர்த்தேக்கம்
=> இலஞ்சி
,
2➤ உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது
=> ஜூன் 5
,
3➤ மக்கள் பருகு நீர் உள்ள நீர் நிலைக்குப் பெயர்
=> ஊருணி
,
4➤ மணப்பங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையம் இட்ட கிணறு ....
=> உறைக்கிணறு
,
5➤ முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கட்டியவர்
=> பென்னிகுவிக்
,
6➤ நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவை - யார் கூற்று
=> தோ. பரமசிவன்
,
7➤ தெளலிஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு ?
=> 1873
,
8➤ இந்திய நீர் பாசனத்தின் தந்தை
=> ஆர்தர் காட்டன்
,
9➤ சனி நீராடு என்பது ...... உனக்கு.
=> அவ்வை
,
10➤ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - என்று பாடியவர்
=> இளங்கோவடிகள்
,
11➤ தெய்வச் சிலைகள் குளிக்க வைப்பது.....என்பர்
=> திருமஞ்சனம் ஆடல்
,
12➤ குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - என்று கூறியவர்
=> ஆண்டாள்
,
13➤ கல்லணையின் மற்றொரு பெயர் ......
=> கிராண்ட் அணைக்கட்டு
,
14➤ கிராண்ட் அணைக்கட்டை நிறுவியவர் ......
=> சர் ஆர்தர் காட்டன்
,
15➤ சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு ...... என்று பெயரைச் சொல்லினார்
=> கிராண்ட் அணைக்கட்டு.
,
16➤ தௌலீஸ்வரம் அணைக்கட்டு......... ஆற்றங்கரையின் மேல் கட்டப்பட்டுள்ளது
=> கோதாவரி
,
17➤ டௌலிஸ்வரம் அணைக்கட்டு எந்த ஆண்டு கட்டப்பட்டது !
=> 1873
,
18➤ கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது ?
=> தெளலிஸ்வரம் அணைக்கட்டு
,
19➤ நில மட்டத்திற்கு மேல் கொப்பளித்து வரும் ஊற்று
=> குமுளி ஊற்று
,
20➤ விதைத்த விதை மழையால் ஆயிரமாக பெருகுகிறது எனக் கூறியவர்
=> மாங்குடி மருதனார்
,
21➤ முந்நீர் விரித்து எழுதுக
=> மூன்று + நீர் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்)
,
22➤ பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக்...... என்ப
=> கண்மாய்
,
23➤ காவிரி பாசனப் பகுதிக்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ......
=> சர் ஆர்தர் காட்டன் (1829)
,
24➤ நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல்....
=> திருத்தொண்டர் திருவந்தாதி
,
25➤ அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல்..........
=> திருத்தொண்டர் தொகை
,
26➤ சேக்கிழார் காலம் .......நூற்றாண்டு
=> 12
,
27➤ எருமைக்கடா - இப் பொருளுக்குரிய சொல்
=> பகடு
,
28➤ திருத்தொண்டர் புராணம் ...... நாட்டின் சிறப்பைப் பாடும் நூல் .....
=> சோழ
,
29➤ சேக்கிழார் பெருமான் பாடியது .......
=> திருத்தொண்டர் புராணம்
,
30➤ பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ " , எனப் பாடியவர்
=> மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
,
31➤ சுந்தரர் எழுதியது ........
=> திருத்தொண்டத் தொகை
,
32➤ நாயன்மார்களின் எண்ணிக்கை ........
=> 63
,
33➤ மேதி - என்பதன் பொருள்
=> எருமை
,
34➤ திருநாட்டில் மலை போலக் குவிந்து கிடந்தவை....
=> நெற்கட்டுகள் , மீண்கள்,சங்குகள், தேன்வடியும் மலர்கள்
,
35➤ பக்திச் சுவை நனி . சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ எனப் பாராட்டு பெறுபவர் ......
=> சேக்கிழார்
பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சர்
,
36➤ திருத்தொண்டத் தொகையையும் , திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
=> திருத்தொண்ட புராணம்
திருத்தொண்ட தொகை - சுந்தர், திருத்தொண்ட திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
,
37➤ மல்லல் மூதூர் வய வேந்தே ... இச்சொல்லில் மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு......
=> பண்புத்தொகை
,
38➤ பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் .......
=> புறநானூறு
,
39➤ முப்பொருளின் உறுதி தரும் தன்மையைக் கூறுவது ......
=> முதுமொழிக்காஞ்சி
,
40➤ பாண்டிய நெடுஞ்செழியனை புகழ்ந்து பாடிய புலவர் ......
=> குடபுலவியனார்
,
41➤ குறைவில்லாத புகழுடையவர் ......... எனக் குடபுலவியனார் குறிப்பிடுகிறார்
=> குழிந்த இடங்களில் நீர் நிலையை பெருகச் செய்தவர்
,
42➤ சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு பயன்பெறுமாறு எடுத்துரைப்பது......
=> பொருண் மொழிக் காஞ்சித்துறை
,
43➤ பதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
44➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
45➤ பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
=> 6
,
46➤ எழுத்துப்பேறாக வரும் எழுத்து ....
=> த்
,
47➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி விடுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய் எழுத்து ....
=> எழுத்துப் பேறு எனப்படும். (த்)
,
48➤ ஏறு தழுவுதலை கண்ணுடையம்மன் பள்ளு - என்ற நூல் எவ்வாறு குறிப்பிடுகிறது
=> எருது கட்டி
,
49➤ ஏறு தழுவுதலை புறப்பொருள் வெண்பா மாலை மற்றும் சிலப்பதிகாரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
=> ஏறு கோள்
,
50➤ பழமணல் மாற்று மின் ; புது மணல் பரப்பு மின் - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> மணிமேகலை விழா வறைக் காதை
,
51➤ கீசு கீசு என்று எங்கும் ஆணைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> (திருப்பாவை)யில் ஆண்டாள் கூறியது
,
52➤ கார் அறுத்தான் - இலக்கணக் குறிப்பு
=> காலவாகுபெயர்
,
53➤ அளவையாகு பெயர்களின் வகைகள் எத்தனை ?
=> 4
,
54➤ தாய்மைக்கு வறட்சி இல்லை - கதையை எழுதியவர்
=> சு. சமுத்திரம்
,
55➤ Hero Stone - ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> நடுகல்
,
56➤ Excavation - ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
=> அகழாய்வு
,
57➤ Archacology - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ் சொல்
=> தொல்லியல்
,
58➤ Cultural Identity - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> பண்பாட்டு அடையாளம்
,
59➤ Embossed Sculpture -ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> புடைப்புச் சிற்பம்
,
60➤ பரவை - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> கடல்

1➤ பல வகையில் பயன்படும் நீர்த்தேக்கம்
=> இலஞ்சி
,
2➤ உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது
=> ஜூன் 5
,
3➤ மக்கள் பருகு நீர் உள்ள நீர் நிலைக்குப் பெயர்
=> ஊருணி
,
4➤ மணப்பங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையம் இட்ட கிணறு ....
=> உறைக்கிணறு
,
5➤ முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கட்டியவர்
=> பென்னிகுவிக்
,
6➤ நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவை - யார் கூற்று
=> தோ. பரமசிவன்
,
7➤ தெளலிஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு ?
=> 1873
,
8➤ இந்திய நீர் பாசனத்தின் தந்தை
=> ஆர்தர் காட்டன்
,
9➤ சனி நீராடு என்பது ...... உனக்கு.
=> அவ்வை
,
10➤ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - என்று பாடியவர்
=> இளங்கோவடிகள்
,
11➤ தெய்வச் சிலைகள் குளிக்க வைப்பது.....என்பர்
=> திருமஞ்சனம் ஆடல்
,
12➤ குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - என்று கூறியவர்
=> ஆண்டாள்
,
13➤ கல்லணையின் மற்றொரு பெயர் ......
=> கிராண்ட் அணைக்கட்டு
,
14➤ கிராண்ட் அணைக்கட்டை நிறுவியவர் ......
=> சர் ஆர்தர் காட்டன்
,
15➤ சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு ...... என்று பெயரைச் சொல்லினார்
=> கிராண்ட் அணைக்கட்டு.
,
16➤ தௌலீஸ்வரம் அணைக்கட்டு......... ஆற்றங்கரையின் மேல் கட்டப்பட்டுள்ளது
=> கோதாவரி
,
17➤ டௌலிஸ்வரம் அணைக்கட்டு எந்த ஆண்டு கட்டப்பட்டது !
=> 1873
,
18➤ கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது ?
=> தெளலிஸ்வரம் அணைக்கட்டு
,
19➤ நில மட்டத்திற்கு மேல் கொப்பளித்து வரும் ஊற்று
=> குமுளி ஊற்று
,
20➤ விதைத்த விதை மழையால் ஆயிரமாக பெருகுகிறது எனக் கூறியவர்
=> மாங்குடி மருதனார்
,
21➤ முந்நீர் விரித்து எழுதுக
=> மூன்று + நீர் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்)
,
22➤ பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக்...... என்ப
=> கண்மாய்
,
23➤ காவிரி பாசனப் பகுதிக்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ......
=> சர் ஆர்தர் காட்டன் (1829)
,
24➤ நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல்....
=> திருத்தொண்டர் திருவந்தாதி
,
25➤ அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல்..........
=> திருத்தொண்டர் தொகை
,
26➤ சேக்கிழார் காலம் .......நூற்றாண்டு
=> 12
,
27➤ எருமைக்கடா - இப் பொருளுக்குரிய சொல்
=> பகடு
,
28➤ திருத்தொண்டர் புராணம் ...... நாட்டின் சிறப்பைப் பாடும் நூல் .....
=> சோழ
,
29➤ சேக்கிழார் பெருமான் பாடியது .......
=> திருத்தொண்டர் புராணம்
,
30➤ பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ " , எனப் பாடியவர்
=> மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
,
31➤ சுந்தரர் எழுதியது ........
=> திருத்தொண்டத் தொகை
,
32➤ நாயன்மார்களின் எண்ணிக்கை ........
=> 63
,
33➤ மேதி - என்பதன் பொருள்
=> எருமை
,
34➤ திருநாட்டில் மலை போலக் குவிந்து கிடந்தவை....
=> நெற்கட்டுகள் , மீண்கள்,சங்குகள், தேன்வடியும் மலர்கள்
,
35➤ பக்திச் சுவை நனி . சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ எனப் பாராட்டு பெறுபவர் ......
=> சேக்கிழார்
பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சர்
,
36➤ திருத்தொண்டத் தொகையையும் , திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
=> திருத்தொண்ட புராணம்
திருத்தொண்ட தொகை - சுந்தர், திருத்தொண்ட திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
,
37➤ மல்லல் மூதூர் வய வேந்தே ... இச்சொல்லில் மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு......
=> பண்புத்தொகை
,
38➤ பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் .......
=> புறநானூறு
,
39➤ முப்பொருளின் உறுதி தரும் தன்மையைக் கூறுவது ......
=> முதுமொழிக்காஞ்சி
,
40➤ பாண்டிய நெடுஞ்செழியனை புகழ்ந்து பாடிய புலவர் ......
=> குடபுலவியனார்
,
41➤ குறைவில்லாத புகழுடையவர் ......... எனக் குடபுலவியனார் குறிப்பிடுகிறார்
=> குழிந்த இடங்களில் நீர் நிலையை பெருகச் செய்தவர்
,
42➤ சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு பயன்பெறுமாறு எடுத்துரைப்பது......
=> பொருண் மொழிக் காஞ்சித்துறை
,
43➤ பதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
44➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
45➤ பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
=> 6
,
46➤ எழுத்துப்பேறாக வரும் எழுத்து ....
=> த்
,
47➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி விடுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய் எழுத்து ....
=> எழுத்துப் பேறு எனப்படும். (த்)
,
48➤ ஏறு தழுவுதலை கண்ணுடையம்மன் பள்ளு - என்ற நூல் எவ்வாறு குறிப்பிடுகிறது
=> எருது கட்டி
,
49➤ ஏறு தழுவுதலை புறப்பொருள் வெண்பா மாலை மற்றும் சிலப்பதிகாரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
=> ஏறு கோள்
,
50➤ பழமணல் மாற்று மின் ; புது மணல் பரப்பு மின் - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> மணிமேகலை விழா வறைக் காதை
,
51➤ கீசு கீசு என்று எங்கும் ஆணைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> (திருப்பாவை)யில் ஆண்டாள் கூறியது
,
52➤ கார் அறுத்தான் - இலக்கணக் குறிப்பு
=> காலவாகுபெயர்
,
53➤ அளவையாகு பெயர்களின் வகைகள் எத்தனை ?
=> 4
,
54➤ தாய்மைக்கு வறட்சி இல்லை - கதையை எழுதியவர்
=> சு. சமுத்திரம்
,
55➤ Hero Stone - ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> நடுகல்
,
56➤ Excavation - ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
=> அகழாய்வு
,
57➤ Archacology - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ் சொல்
=> தொல்லியல்
,
58➤ Cultural Identity - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> பண்பாட்டு அடையாளம்
,
59➤ Embossed Sculpture -ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> புடைப்புச் சிற்பம்
,
60➤ பரவை - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> கடல்