1➤ ஒவ்வொரு எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்குரிய கால அளவு.........
,=> மாத்திரை
2➤ தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள்....... எனப்படும்
,=> குறுக்கங்கள்
3➤ குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
,=> 4
ஐகாரக்குறுக்கம் 2.ஔகாரக் குறுக்கம் 3.மகர குறுக்கம் 4. ஆய்தக் குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் 2.ஔகாரக் குறுக்கம் 3.மகர குறுக்கம் 4. ஆய்தக் குறுக்கம்
4➤ இரண்டு மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கும் ஐகாரம் ..... எனப்படும்
,=> ஐகார குறுக்கம்
5➤ ஐகாரக் குறுக்கம் எங்கு எங்கு குறுகும் ?
,=> மொழிக்கு முதலில் ,இடையில் ,கடையில்
மொழிக்கு முதலில் 1 1/2 மாத்திரை, இடையிலும் கடையிலும் 1 மாத்திரை
மொழிக்கு முதலில் 1 1/2 மாத்திரை, இடையிலும் கடையிலும் 1 மாத்திரை
6➤ ஒள என்னும் எழுத்து மொழிக்கு முதலில் வரும் போது எத்தனை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்?
,=> 11/2 மாத்திரையாக
எ.கா. வெளவால், ஒளவையார் (குறிப்பு மொழிக்கு இடையிலும் கடையிலும் வராது)
எ.கா. வெளவால், ஒளவையார் (குறிப்பு மொழிக்கு இடையிலும் கடையிலும் வராது)
7➤ ஆயுத எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது
,=> ஆய்தக் குறுக்கம் எனப்படும்.
எ.கா முள் + தீது = முஃடீது , கல்+தீது = கஃ றீது. , குறிப்பு :
எ.கா முள் + தீது = முஃடீது , கல்+தீது = கஃ றீது. , குறிப்பு :
8➤ வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரையின் அளவு .......
,=> ஒரு மாத்திரை
9➤ சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறும் குறுக்கம் ....
,=> ஔகாரக் குறுக்கம்
10➤ மகரக் குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டு......
,=> போலும் - போனம், மருளும் - மருணம்
11➤ சமையல் - என்ற சொல்லில் காணப்படும் குறுக்கம்.
,=> ஐகாரக் குறுக்கம்
மொழிக்கு இடையில்
மொழிக்கு இடையில்
12➤ மகரம் எங்கு எங்கு குறுகும் ?
,=> 1 ன், ண் என்ற மெய்யெழுத்திற்குப் பின் மகரம் வந்தால் 2. மகரத்தைத் தொடர்ந்து வ் - என்ற மெய் வந்தால் குறுகும்.குறுகும். 2 -
எதா 1 . போனம், மருணம் எகா 2. வரும் + வண்டி
எதா 1 . போனம், மருணம் எகா 2. வரும் + வண்டி
13➤ எழுத்திலும் பேச்சிலும் சொற்களை பயன்படுத்தும் முறை...... எனப்படும்
,=> வழக்கு
14➤ வழக்கு எத்தனை வகைப்படும்?
,=> இரண்டு வகைப்படும்
1. இயல்பு வழக்கு 2. தகுதி வழக்கு
1. இயல்பு வழக்கு 2. தகுதி வழக்கு
15➤ இயல்பு வழக்கு என்றால் என்ன ?
,=> ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் கூப்பிடுவது
16➤ இயல்பு வழக்கின் வகைகள் எத்தனை ? அவை யாவை?
,=> மூன்று வகைப்படும்
1. இலக்கணம் உடையது 2 இலக்கணப் போலி 3.ம௹ உ
1. இலக்கணம் உடையது 2 இலக்கணப் போலி 3.ம௹ உ
17➤ இலக்கணம் உடையது என்றால் என்ன ?
,=> இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணம் உடையது எனப்படும்
எடுத்துக்காட்டு : நிலம், மரம், அருவி .......
எடுத்துக்காட்டு : நிலம், மரம், அருவி .......
18➤ இலக்கணப் போலி என்றால் என்ன ?
,=> இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப் போலி எனப்படும்
புறநகர் - நகர்ப்புறம் தசை - சதை
புறநகர் - நகர்ப்புறம் தசை - சதை
19➤ இலக்கணப் போலி எவற்றைக் குறிக்கும் ....
,=> சொற்களின் முன் பின் மாறி வருவதை
தசை -> சதை கால்வாய் - வாய்க்கால்
தசை -> சதை கால்வாய் - வாய்க்கால்
20➤ மரூஉ - என்றால் என்ன ?
,=> இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் ..... எனப்படும்
மரூஉ எனப்படும்
மரூஉ எனப்படும்
21➤ ம௹ உ - சொற்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
,=> தஞ்சாவூர் - தஞ்சை , கும்பகோணம் - குடந்தை
22➤ தகுதி வழக்கு என்றால் என்ன ?
,=> ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு எனப்படும்
23➤ தகுதி வழக்கின் வகைகள் யாவை?
,=> மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல் 2 மங்கலம் 3. குழூஉக்குறி
இடக்கரடக்கல் 2 மங்கலம் 3. குழூஉக்குறி
24➤ இடக்கரடக்கல் என்றால் என்ன ?
,=> பிறரிடம் வெளிப்படையாகச் யார்கிட்ட இருக்கு சொல்லத் தகாத சொற்களைத் தகுதி உடைய வேறு சொற்களால் கூறுவது.
எ.கா . மலம் கழுவினான் - என்பதை கால் கழுவினான் எனக் குறிப்பிடுவது.
எ.கா . மலம் கழுவினான் - என்பதை கால் கழுவினான் எனக் குறிப்பிடுவது.
25➤ மங்கலம் என்றால் என்ன ?
,=> மங்கலம் இல்லாத சொற்களைக் மங்கலமான வேறு சொற்களால் குறிப்பிடுவது.
எ.கா செத்தார் - என்பதை துஞ்சினார் என்பது
எ.கா செத்தார் - என்பதை துஞ்சினார் என்பது
26➤ குழூஉக் குறி என்றால் என்ன ?
,=> ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழு உக் குறி எனப்படும்
27➤ குழு உக் குறிக்கு எடுத்துக்காட்டு
,=> பொன்னைப் பறி என்றல்
28➤ போலி என்றால் என்ன ?
,=> சொல்லின் முதலிலோ இடையிலோ கடையிலோ இறுதியாக இருக்கவேண்டிய ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது போலி எனப்படும்
29➤ போலி எத்தனை வகைப்படும் ?
,=> மூன்று வகைப்படும்
முதற்போலி 2 இடைப்போலி 3. கடைப் போலி
முதற்போலி 2 இடைப்போலி 3. கடைப் போலி
30➤ முதற் போலி என்றால் என்ன ?
,=> .சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஒர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலி ஆகும்
எகா பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு
எகா பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு
31➤ இடைப்போலி என்றால் என்ன ?
,=> சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு சொல் அமைந்து அதே பொருளைத் தருவது.
எ.கா . அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி
எ.கா . அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி
32➤ கடைப் போலி என்றால் என்ன ?
,=> செல்லில் இறுதியில் இருக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு ஒரு சொல் இருந்து அதே பொருளைத் . தருவது கடைப்பொருள் எனப்படும்
அகம் - அகன் எனவும் நிலம் - நிலன் எனவும் மாற்றிக் கூறுவது
அகம் - அகன் எனவும் நிலம் - நிலன் எனவும் மாற்றிக் கூறுவது
33➤ ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்து வேறுபட்டாலும் குரல் மாறாமல் இருப்பது ........எனப்படும்
,=> முற்றுப்போலி எனப்படும்
எ.கா ஐந்து - என்பது அஞ்சு என மாறி ஒலிப்பது
எ.கா ஐந்து - என்பது அஞ்சு என மாறி ஒலிப்பது
34➤ முதற்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
,=> பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல் தயல் - தையல் நண்டு - ஞண்டு நமன் - ஞமன்
35➤ இடைப் போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
,=> அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர் தலமை - தலைமை கிழமை - கிழைமை பழமை - பழைமை
36➤ கடைப்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
,=> அகம் - அகன் நிலம் - நிலன் முகம், - முகன் பந்தல் - பந்தர் கலம் - கலன் . புலம் - புலன் குடல் - குடர்
37➤ வாய்மை எனப்படுவது ......
,=> தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
38➤ ........ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
,=> பொறாமை உள்ளவன்
39➤ உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார் ?
,=> பொய் இல்லாமல் வாழ்பவன்
40➤ அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி... இப்பாடலில் குறிப்பிடப்படும் இலக்கிய நூல் எது ?
,=> திருக்குறள்
41➤ சிறந்த அரசின் செயலாக வள்ளுவர் எத்தனை செயல்களைக் குறிப்பிடுகிறார்?
,=> நான்கு செயல்கள்
1.பொருள் வரும் வழிகளை அறிதல் 2-சேர்த்தல் 3.பாதுகாத்தல் 4.பிரித்து செலவு செய்தல்
1.பொருள் வரும் வழிகளை அறிதல் 2-சேர்த்தல் 3.பாதுகாத்தல் 4.பிரித்து செலவு செய்தல்
42➤ செந்நாப் போதா என்று குறிப்பிடப்படுபவர்
,=> திருவள்ளுவர்
43➤ அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
,=> 38
44➤ பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
,=> 70
45➤ இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
,=> 25
46➤ சான்றோர்கள் ஆராயப்படுபவை என வள்ளுவர் குறிப்பிடுவது
,=> பொறாமை கொண்டவர்களுடைய செல்வமும் பொறாமை இல்லாதவருடைய வறுமையும்
47➤ திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
,=> முப்பால் |தெய்வ நூல்,பொய்யாமொழி
48➤ யாருடைய வாழ்வில் துன்பமில்லை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
,=> தன்னுடைய குற்றத்தை காண்பவருடைய வாழ்வில் துன்பமில்லை
49➤ வாய்மை எனப்படுவது .....
,=> ஒருபோதும் தீங்கு தராத சொற்கள்
50➤ அழுக்காறு என்ற சொல்லின் பொருள் ..........
=> பொறாமை இல்லாத