செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 13 October 2020

சிலேடை அணி வகுப்பு 8 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கானது.

சிலேடை அணி
(6 முதல் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது)



சிலேடை  என்றால் என்ன?

                      ஒரு சொல், அல்லது சொற்றொடர் பல பொருள்படி அமைவது சிலேடை எனப்படும்.

2.சிலேடை அணியின் வகைகள் யாவை?

                1.செம்மொழிச் சிலேடை

                 2.பிரிமொழிச் சிலேடை  என இரு வகைப்படும்.

வினாக்களுக்கு விடையளி

                    1.செம்மொழிச்  சிலேடை என்றால் என்ன?

                     2.பிரிமொழிச் சிலேடை என்றால் என்ன?

                      3. தாமரை - என்ற சொல் எவ்வகைச் சிலேடை

                      4. படி என்ற சொல், எவ்வவைச் சிலேடை என்பதனைக் குறிப்பிடுக.

                       5. நீங்கள் படித்து இரசித்த, சிலேடை  நயங்களைக் குறிப்பிடுக

 

No comments:

Post a Comment