செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 21 October 2021

வகுப்பு 10- தமிழ்- இணைப்பு பயிற்சி- புத்தாக்கப்பயிற்சி வினா மற்றும் விடைகள் ( முழு பாடப்பகுதி).

 

புத்தாக்கப்பயிற்சி கட்டகம் 2020-21

வகுப்பு 10                          தமிழ்

இணைப்பு பயிற்சி 1 முதல் 20 வரை

 

1.ஏறுதழுவுதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்

மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு,ஜல்லிக்கட்டு, காளைவிரட்டு,எருதுகட்டி, ஏறுவிடுதல்

2.ஒன்றைப்பற்றி அறிந்து கொள்வதற்காக ஒருவர் மற்றொருவரிடம் வினவுவது -------- எனப்படும்

(வினா)

3.சொற்களில் வினாப்பொருளினைத் தரும் எழுத்துக்களுக்கு

--------------என்று பெயர்                                 (வினா எழுத்துக்கள்)

4.வினா எழுத்துக்கள் யாவை?

( ,யா,..)

5. அம்பேத்கர் எதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் வினாச் சொற்களை எடுத்து எழுது

(எதில்)

6   மரத்தடியில் நிற்பவர் வேந்தனா? செழியனா? ( எவ்வகை வினா)

                                                       ( ஐயவினா)

7.  புணர்ச்சி என்பது ------------- சொற்களுக்கு இடையில் நிகழ்வது

(இரண்டு)

8. நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது-----------                                       (புணர்ச்சி)

9. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது -------------- வகை புணர்ச்சி                                    ( உயிரீற்றுப் புணர்ச்சி)

10. சிலை  அழகுசிலையழகு என்பது எவ்வகை புணர்ச்சி ?                                                                        (உயிரீற்றுப்புணர்ச்சி)

11. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக  இருந்தால் அஃது  மெய்யீற்றுப்புணர்ச்சி எனப்படும்            ( .கா  மண் அழகு மண்ணழகு)

12. வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அஃது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும்

(.கா)பொன் உண்டு- பொன்ணுன்டு

13. வருமொழியின் முதல் எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அது  மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.

(பொன் சிலை பொற்சிலை.)

14. புணர்ச்சி –---------- வகைப்படும்

( இரண்டு)

15. புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது ------------------     எனப்படும்                                         (இயல்பு புணர்ச்சி)

16. இயல்பு புணர்சிக்கு எடுத்துக்காட்டு தருக

( வாழை மரம், செடிகொடி,மண்மலை)

17.இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியிலோ வருமொழியிலோ மாற்றங்கள் நிகழ்வது -------------------- எனப்படும்       (விகாரப்புணர்ச்சி)

18. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்

(3 வகை படும் தோன்றல், திரிதல், கெடுதல்)

19. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஒர் எழுத்துத் தோன்றுவது --------------- விகாரம்  )                       ( தோன்றல்)

20. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஒர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது -------------- விகாரம்                (திரிதல்)

21 நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஒர் எழுத்து மறைவது ------------- விகாரம்                                            (கெடுதல்)

22. விகாரப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக.

 (சுற்றுச்சுவர், கலைக்கூடம், தெய்வச்சிலை, மட்டுமல்லாது, உட்புறம் )

23.இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக.

                                                               (நிற்பதுபோன்று)

24. தோன்றல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                  (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பூங்கொடி, )

25.  திரிதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                                (கற்சிலை, மட்குடம், பற்பொடி)

26. கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                          (மரவேர், அகநானூறு, நிலமங்கை.)

27. பொருள் முடிவு பெற்று வரும் வினைச்சொல் --------- எனப்படும்                                                                                 (வினைமுற்று)

28.    முற்றுப்பெறாத வினைச்சொல்- ----- எனப்படும்             (எச்சம்)

29.    எச்சவினை ------------- வகைப்படும்                           ( 2)

30.    பெயரைக்கொண்டு முடியும் எச்சம் -------------                ( பெயரெச்சம்)

31     வினையைக்கொண்டு முடியும் எச்சம் -----------              (வினையெச்சம்)

32.    மூன்று காலத்தினையும் காட்டும் எச்சம் ------------           (பெயரெச்சம்)

33.    இறந்தகாலப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு --------      ( பாடிய பாடல்)

34.    நிகழ்காலப்பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு --------- (பாடுகின்ற பாடல்)

35.    எதிர்காலப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு-------          ( பாடும் பாடல்)

36.    செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ------------- ( தெரிநிலைப் பெயரெச்சம்)  .கா. எழுதிய கடிதம்

37.    செயலையோ, காலத்தையோ தெளிவாக்க் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக்க் காட்டும் பெயரெச்சம் ---------- ( குறிப்புப்பெயரெச்சம்) .கா. சிறிய கடிதம்

38.    வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டு

       படித்து முடித்தான், எழுதி மகிழ்ந்தான்.

39. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும்      வினையெச்சம் -------------------- (தெரிநிலை வினையெச்சம்)

.கா. எழுதிவந்தான்

40. காலத்தையோ வெளிப்படையாக்க்  காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தும் வினையெச்சம் -------------

( குறிப்பு வினையெச்சம்) .கா. மெல்ல வந்தான்

41. வினைமுற்று எச்சப்பொருளினை தந்து மற்றொரு வினை முற்றினைக் கொண்டு முடிவது ------------- எனப்படும்

 ( முற்றெச்சம்) .கா. வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்)

42. எழுதிய கவிதை- என்ற சொல் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்

                                  எழுதுகின்ற கவிதை (நிகழ்காலம்)

                                  எழுதும் கவிதை ( எதிர்காலம்)

43. பொருத்துக

       a.வந்து                                  முற்றெச்சம் c

       b.எழுதிய                                குறிப்பு பெயரெச்சம் d

       c.எடுத்தனன் கொடுத்தான்        பெயரெச்சம் b

       d.வேகமாக                              வினையெச்சம் a

44.    தேர்ந்தெடுத்து எழுதுக

( எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரிய புத்தகம்)

1.   பெயரெச்சம்---------------------

2.   தெரிநிலைப் பெயரெச்சம்---------------------

3.   குறிப்புப்பெயரெச்சம்---------------------

4.   வினையெச்சம்---------------------

5.   தெரிநிலைவினையெச்சம்---------------------

6.   குறிப்பு வினையெச்சம்---------------------

45.    பொருத்துக

       a.சூழ்கலி                  உலகம் .b

       b.வையகம்                வளமிக்க மொழி .d

       c.இசைகொண்டு          சூழ்ந்துள்ள அறியாமை இருள். a

       d.வண்மொழி              புகழ் கொண்டு .b

46.    ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய பிரிதொன்றுக்கு ஆகிவருவது ----------                                         ( ஆகு பெயர்)

47.    முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது  -----------     ( பொருளாகு பெயர்)

48.    மல்லிகை சூடி வந்தாள் ”- எவ்வகை ஆகு பெயர்   (பொருளாகு பெயர்)

49.    ஊர் என்பது இடத்தை குறிக்காமல் வாழும் மக்களை குறிப்பது--------                                                   (இடவாகு பெயர் )

50.    ஊரே பேசுகிறது, என்பது எவ்வகை ஆகு பெயர்

( இடவாகு பெயர் )

51.    காலப்பெயர் மனிதருக்கு ஆகி வருவது               ( காலவாகு பெயர் )

52.    கார்த்திகையாள்  வந்தாள், எவ்வகை ஆகு பெயர் (காலவாகுபெயர்)

53.    சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வருவது     ( சினையாகு பெயர்)

54.    கம்பு நீரின்றி காய்ந்தது- எவ்வகை ஆகுபெயர்      ( சினையாகு பெயர்)

55.    பண்புப்பெயர் பொருளுக்கு ஆகி வருவது           ( பண்பாகு பெயர்)

56.    மஞ்சள் பூசி வந்தாள்- எவ்வகை ஆகுபெயர்         ( பண்பாகு பெயர்)

57.    கருவியின் பெயர் காரியத்திற்கு ஆகி வருவது      (கருவியாகு பெயர்)

58.    நாதஸ்வரம் கேட்டு மகிழந்தாள்எவ்வகை ஆகுபெயர்                                                                       ( கருவியாகுபெயர்)

59.    கருத்தாப்  பெயர் நூலுக்கு ஆகி வருவது                                                                               ( கருத்தாவாகு பெயர்)

60.    கம்பரைப் படித்திருக்கிறேன்- எவ்வகை ஆகு பெயர்

( கருத்தாவாகு பெயர்)

61.    எடுத்தலளவைப் பெயர் வாங்கும் பொருளுக்கு ஆகி வருவது

                                                (எடுத்தலளவையாகு பெயர் )

62.    ஐந்து கிலோ கொடு- எவ்வகை ஆகு பெயர்?

                                                (எடுத்தலளவை ஆகு பெயர்)

63.    முல்லை மணம் வீசுகிறதுஎவ்வகை ஆகுபெயர்?

                                                       (பொருளாகு பெயர்)

64.    வள்ளுவரைப் படித்துக்கொண்டிருக்கிறாரே- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (கருத்தாவாகு பெயர்)

65.    உலகமே அச்சத்தில் உள்ளது - எவ்வகை ஆகுபெயர்?

                                                       (இடவாகு பெயர்)

66.    தொலைக்காட்சியினைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது- எவ்வகை ஆகுபெயர்?                                            ( கருவியாகு பெயர்)

67.    சித்திரையாள் கூப்பிடுகிறாள்- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (காலவாகு பெயர்)

68.    சோளம் காய்ந்து கிடக்கிறது- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (சினையாகு பெயர்)

69.    வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள்- எவ்வகை ஆகுபெயர்?                                            (பண்பாகு பெயர்)

70.    இரண்டு கிலோ வாங்கி வா- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (எடுத்தலளவை ஆகு பெயர்)

71.    நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை------------

 ( பேச்சுக்கலை)

72.    உரையாடல் என்பது ஒரு வகை -------------      ( தகவல் பரிமாற்றம்)

73.    இருவர் பங்கேற்றுச் செய்திகளை பரிமாறுவது ----------------------

( உரையாடல்)

74.    இரண்டிற்கு மேற்பட்டோர் பங்கேற்று செய்திகளை பரிமாறுவது ----------------                                             (கலந்துரையாடல்)

75. எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றத்தினைக் குறிப்பது ----------- எனப்படும்                                                      ( கடிதம் அல்லது மடல்)

76.    கடித்த்தின் வகை -------------- வகைப்படும்                    (2)

77.    கடிதம் --------------   ---------------------------- என இருவகைப்படும்                                                    ( உறவு முறை, அலுவலகக்கடிதம்)

78.    தமிழில் மயங்கொலி எழுத்துக்கள் ---------------                       (8)

79.    தமிழில் மயங்கொலி எழுத்துக்கள்                  ( ,,, ,,,,)

80.    ஒலிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உடைய ஒலிமயக்கம் உடைய எழுத்துக்களை --------------------- என்கிறோம்        ( மயங்கொலி எழுத்துக்கள்)

81.    மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறப்பது---------------              ()

82.    நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறப்பது -------------                                                                          ( )

83.    நாவின் நுனி மேல்வாயை மிகவும் பொருந்துவதால் பிறப்பது------ ()

84.    நாவனி னுநி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துவதால் பிறப்பது   ---------------                                                         ()

85.    மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது-------------                             ()

86.    மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறப்பது------------ ( )

87.    மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறப்பது------------- ( )

88.    நாவின் நுனி மேல்வாயை மிகவும் பொருந்துவதால் பிறப்பது ------------                                                                              ( )

89.    நயம் என்ற சொல்லுக்கு ------------ என்று பெயர்                    (அழகு)

90.    தொடை என்பதற்கு -------------- என்று பெயர்                 (தொடுத்தல்)

91.    செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ------------

( மோனை)

92.    செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ----------

 ( எதுகை)

93.    செய்யுளின் அடிகளில் முதல் எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வரத் தொடுப்பது-----------------                                                (இயைபு)

94.    செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ எதிர்ச்சொற்கள் அமைய வருவது ---------------- எனப்படும்                                                 ( முரண்)

95.    செய்யுளை ஒசையுடன் படிப்பதற்கும்,பாடுவதற்கும் உதவுவது--------------                                                                       ( சந்தம்)

96.    செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகுபடக் கூறுவது ------------- எனப்படும்                                                         ( அணி)

97.    யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எழுத்துக்களின் எண்ணிக்கை -------------( மூன்று)                                                ( குறில், நெடில், ஒற்று)

98.    எழுத்துக்கள் ஒன்றோ, இரண்டோ சேர்ந்து வருவது ---------------- எனப்படும்                                                            ( அசை)

99.    அசை -------------- ------------------- என இருவகைப்படும்

(நேரசை, நிரையசை)

100.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை----------------- ஆகும்.                                                 (சீர்)

101.   சீர் ---------- -------------- ------------ -------------- என நான்கு வகைப்படும்.

(ஒரசை,ஈரசை, மூவசை, நான்கசை)

102.   வெண்பாவின் ஈற்றுச் சீரின் இறுதியில் மட்டும் வருவது------------                                                                       ( ஒரசைச்சீர்)

103.   ஈரசைச்சீருடன் மூன்றாவது நேரசை சேர்ந்தால் --------- வாய்ப்பாட்டினை பெறும்,                                                     ( காய்ச்சீர்)

104.   நேர் நிரை நேர்  வாய்பாடு ----------------------             ( கூவிளங்காய்)

105.   ஈரசைச்சீருடன் மூன்றாவது நிரையசை சேர்ந்தால் ----------- ( கனிச்சீர்)

106.   பக்க விளைவு- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Side effect)

107    ஒவ்வாமை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                            (Allergy)

108.   ஆயத்த ஆடை - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ----------

                                                                     (Readymade Dress)

109.   சாயம் ஏற்றுதல்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ----------

                                                                            (Dyeing)

110.   தறி- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------       (Loom)

111.   பல்கலைக்கழகம் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் -------                                                               (UNIVERSITY)

112.   முனைவர் பட்டம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் -------

                                                                     (Doctorate)

113.   நம்பிக்கை - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

( Confidence)

114.   நோய்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Disease)

115.   பட்டயக்கணக்கர் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் --------

                                                                     (Auditor)

116.   மெய்யொலி- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     ( Consonant)

117.   இணையம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     ( Internet)

118-   ஒலியன்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Phoneme)

119.   சிறுதானியங்கள் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் --------

                                                                     (Millets)

120    பதிவிறக்கம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Download)

121.   நடுகல்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

(Hero Stone)

122.   பேரகராதி - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Lexicon)

123.   ஏவுகணை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Missile)

124.   அகழாய்வு- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (excavation)

125.   நீர்மேலாண்மை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ---------

                                                                     (Water Management)

126.   கட்டுரை --------  --------  ----------- என மூன்று பகுதிகளை கொண்டிருக்கும்.                                          ( முன்னுரை, பொருளுரை, முடிவுரை)

127.   காடுகளைப் பாதுகாப்போம்,-- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது.                   ( பொதுக்கட்டுரை)

128.   ஆறு தன் வரலாறு கூறுதல்- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது            ( தன் வரலாற்றுக் கட்டுரை)

129.   கீழடிஒர் ஆய்வு - இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது                               (ஆய்வுக்கட்டுரை)

130.   நான் முதலமைச்சரானால்- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது                   ( கற்பனைக் கட்டுரை)

131.   தீரன் சின்னமலை போராட்டங்கள் - இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது ( வரலாற்றுக்கட்டுரை)

132.   ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புக்களைப் ----------------- என்பார்         ( பழமொழி)

133.   மண் குதிர் எனப்படுவது ----------------- ( மண் மேடு அல்லது மண்திட்டு)

134.   சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வேறு குறிப்புப் பொருளைத் தந்து நிற்பது -------------- எனப்படும்  ( மரபுத் தொடர்)

135.   மனக்கோட்டைஎன்ற மரபுத் தொடர் குறிக்கும் பொருள்-------                                                                         ( கற்பனை செய்தல்)

136.   நேற்று தென்றல் காற்று அடித்தது- மரபுப் பிழையை நீக்கி எழுது                                                      ( நேற்று தென்றல் காற்று வீசியது)

137. மரபுத் தொடர்களுக்கான பொருளினை எழுது.

       எட்டாக்கனி-        கிடைக்காத ஒன்று

       உடும்புப்பிடி-        தீவிரப்பற்று,விடாப்பிடி

       கிணற்றுத்தவளை -      உலக ஞானம் அறியாதது

       ஆகாயத்தாமரை   -      இல்லாத ஒன்று

       முதலைக் கண்ணீர்       பொய்யழுகை

       கூரை போட்டனர்         கூரை வேய்ந்தனர்

       பானை செய்யக்

கற்றுக்கொண்டாள்       பானை வனையைக் கற்றுக்கொண்டாள்.

138. பிறமொழிச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்

       வைரஸ்            தீ நுண்மி

       ஆஃப்லைன்        முடக்கலை

       ட்விட்டர்           கீச்சகம்

       இன்ஸ்டாகிராம்    படவரி

       சாவி               திறவுகோல்

       அதிபர்              தலைவர்

       அபாயம்            இடர்

       அலங்காரம்        ஒப்பனை

       அனுமதி            இசைவு

       உத்தரவு            கட்டளை

       புத்தி                அறிவு

       விரதம்             நோன்பு

       ஜனநாயகம்        குடியரசு

       சானிடைசிங்              கிருமிநீக்கம்

       ஹேண்ட் வாசிங்         கைகழுவுதல்

       மாஸ்க்                    முகக்கவசம்

       சிச்சுவேஷன்              சூழ்நிலை

       ஹெல்த்பிராப்ளம்         உடல்நலக்குறைவு

       சௌக்கியமா             நலமா

       பிளட் பிரஷர்             இரத்த அழுத்தம்

       பிரிவென்ஷன்             வருமுன் காப்பதே சிறந்தது

       இஸ் பெட்டர் தேன் கியூர்

       சோஷியல் மீடியா        சமூக வலை தளம்









































புத்தாக்கப்பயிற்சி கட்டகம் 2020-21

வகுப்பு 10                          தமிழ்

இணைப்பு பயிற்சி 1 முதல் 20 வரை

 

1.ஏறுதழுவுதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்

மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு,ஜல்லிக்கட்டு, காளைவிரட்டு,எருதுகட்டி, ஏறுவிடுதல்

2.ஒன்றைப்பற்றி அறிந்து கொள்வதற்காக ஒருவர் மற்றொருவரிடம் வினவுவது -------- எனப்படும்

(வினா)

3.சொற்களில் வினாப்பொருளினைத் தரும் எழுத்துக்களுக்கு

--------------என்று பெயர்                                 (வினா எழுத்துக்கள்)

4.வினா எழுத்துக்கள் யாவை?

( ,யா,..)

5. அம்பேத்கர் எதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் வினாச் சொற்களை எடுத்து எழுது

(எதில்)

6   மரத்தடியில் நிற்பவர் வேந்தனா? செழியனா? ( எவ்வகை வினா)

                                                       ( ஐயவினா)

7.  புணர்ச்சி என்பது ------------- சொற்களுக்கு இடையில் நிகழ்வது

(இரண்டு)

8. நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது-----------                                       (புணர்ச்சி)

9. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது -------------- வகை புணர்ச்சி                                    ( உயிரீற்றுப் புணர்ச்சி)

10. சிலை  அழகுசிலையழகு என்பது எவ்வகை புணர்ச்சி ?                                                                        (உயிரீற்றுப்புணர்ச்சி)

11. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக  இருந்தால் அஃது  மெய்யீற்றுப்புணர்ச்சி எனப்படும்            ( .கா  மண் அழகு மண்ணழகு)

12. வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அஃது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும்

(.கா)பொன் உண்டு- பொன்ணுன்டு

13. வருமொழியின் முதல் எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அது  மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.

(பொன் சிலை பொற்சிலை.)

14. புணர்ச்சி –---------- வகைப்படும்

( இரண்டு)

15. புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது ------------------     எனப்படும்                                         (இயல்பு புணர்ச்சி)

16. இயல்பு புணர்சிக்கு எடுத்துக்காட்டு தருக

( வாழை மரம், செடிகொடி,மண்மலை)

17.இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியிலோ வருமொழியிலோ மாற்றங்கள் நிகழ்வது -------------------- எனப்படும்       (விகாரப்புணர்ச்சி)

18. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்

(3 வகை படும் தோன்றல், திரிதல், கெடுதல்)

19. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஒர் எழுத்துத் தோன்றுவது --------------- விகாரம்  )                       ( தோன்றல்)

20. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஒர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது -------------- விகாரம்                (திரிதல்)

21 நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஒர் எழுத்து மறைவது ------------- விகாரம்                                            (கெடுதல்)

22. விகாரப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக.

 (சுற்றுச்சுவர், கலைக்கூடம், தெய்வச்சிலை, மட்டுமல்லாது, உட்புறம் )

23.இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக.

                                                               (நிற்பதுபோன்று)

24. தோன்றல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                  (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பூங்கொடி, )

25.  திரிதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                                (கற்சிலை, மட்குடம், பற்பொடி)

26. கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தருக

                                          (மரவேர், அகநானூறு, நிலமங்கை.)

27. பொருள் முடிவு பெற்று வரும் வினைச்சொல் --------- எனப்படும்                                                                                 (வினைமுற்று)

28.    முற்றுப்பெறாத வினைச்சொல்- ----- எனப்படும்             (எச்சம்)

29.    எச்சவினை ------------- வகைப்படும்                           ( 2)

30.    பெயரைக்கொண்டு முடியும் எச்சம் -------------                ( பெயரெச்சம்)

31     வினையைக்கொண்டு முடியும் எச்சம் -----------              (வினையெச்சம்)

32.    மூன்று காலத்தினையும் காட்டும் எச்சம் ------------           (பெயரெச்சம்)

33.    இறந்தகாலப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு --------      ( பாடிய பாடல்)

34.    நிகழ்காலப்பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு --------- (பாடுகின்ற பாடல்)

35.    எதிர்காலப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு-------          ( பாடும் பாடல்)

36.    செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ------------- ( தெரிநிலைப் பெயரெச்சம்.கா. எழுதிய கடிதம்

37.    செயலையோ, காலத்தையோ தெளிவாக்க் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக்க் காட்டும் பெயரெச்சம் ---------- ( குறிப்புப்பெயரெச்சம்) .கா. சிறிய கடிதம்

38.    வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டு

       படித்து முடித்தான், எழுதி மகிழ்ந்தான்.

39. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும்      வினையெச்சம் -------------------- (தெரிநிலை வினையெச்சம்)

.கா. எழுதிவந்தான்

40. காலத்தையோ வெளிப்படையாக்க்  காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தும் வினையெச்சம் -------------

( குறிப்பு வினையெச்சம்) .கா. மெல்ல வந்தான்

41. வினைமுற்று எச்சப்பொருளினை தந்து மற்றொரு வினை முற்றினைக் கொண்டு முடிவது ------------- எனப்படும்

 ( முற்றெச்சம்) .கா. வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்)

42. எழுதிய கவிதை- என்ற சொல் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்

                                  எழுதுகின்ற கவிதை (நிகழ்காலம்)

                                  எழுதும் கவிதை ( எதிர்காலம்)

43. பொருத்துக

       a.வந்து                                  முற்றெச்சம் c

       b.எழுதிய                                குறிப்பு பெயரெச்சம் d

       c.எடுத்தனன் கொடுத்தான்        பெயரெச்சம் b

       d.வேகமாக                              வினையெச்சம் a

44.    தேர்ந்தெடுத்து எழுதுக

( எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரிய புத்தகம்)

1.   பெயரெச்சம்---------------------

2.   தெரிநிலைப் பெயரெச்சம்---------------------

3.   குறிப்புப்பெயரெச்சம்---------------------

4.   வினையெச்சம்---------------------

5.   தெரிநிலைவினையெச்சம்---------------------

6.   குறிப்பு வினையெச்சம்---------------------

45.    பொருத்துக

       a.சூழ்கலி                  உலகம் .b

       b.வையகம்                வளமிக்க மொழி .d

       c.இசைகொண்டு          சூழ்ந்துள்ள அறியாமை இருள். a

       d.வண்மொழி              புகழ் கொண்டு .b

46.    ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய பிரிதொன்றுக்கு ஆகிவருவது ----------                                         ( ஆகு பெயர்)

47.    முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது  -----------     ( பொருளாகு பெயர்)

48.    மல்லிகை சூடி வந்தாள் ”- எவ்வகை ஆகு பெயர்   (பொருளாகு பெயர்)

49.    ஊர் என்பது இடத்தை குறிக்காமல் வாழும் மக்களை குறிப்பது--------                                                   (இடவாகு பெயர் )

50.    ஊரே பேசுகிறது, என்பது எவ்வகை ஆகு பெயர்

( இடவாகு பெயர் )

51.    காலப்பெயர் மனிதருக்கு ஆகி வருவது               ( காலவாகு பெயர் )

52.    கார்த்திகையாள்  வந்தாள், எவ்வகை ஆகு பெயர் (காலவாகுபெயர்)

53.    சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வருவது     ( சினையாகு பெயர்)

54.    கம்பு நீரின்றி காய்ந்தது- எவ்வகை ஆகுபெயர்      ( சினையாகு பெயர்)

55.    பண்புப்பெயர் பொருளுக்கு ஆகி வருவது           ( பண்பாகு பெயர்)

56.    மஞ்சள் பூசி வந்தாள்- எவ்வகை ஆகுபெயர்         ( பண்பாகு பெயர்)

57.    கருவியின் பெயர் காரியத்திற்கு ஆகி வருவது      (கருவியாகு பெயர்)

58.    நாதஸ்வரம் கேட்டு மகிழந்தாள்எவ்வகை ஆகுபெயர்                                                                       ( கருவியாகுபெயர்)

59.    கருத்தாப்  பெயர் நூலுக்கு ஆகி வருவது                                                                               ( கருத்தாவாகு பெயர்)

60.    கம்பரைப் படித்திருக்கிறேன்- எவ்வகை ஆகு பெயர்

( கருத்தாவாகு பெயர்)

61.    எடுத்தலளவைப் பெயர் வாங்கும் பொருளுக்கு ஆகி வருவது

                                                (எடுத்தலளவையாகு பெயர் )

62.    ஐந்து கிலோ கொடு- எவ்வகை ஆகு பெயர்?

                                                (எடுத்தலளவை ஆகு பெயர்)

63.    முல்லை மணம் வீசுகிறதுஎவ்வகை ஆகுபெயர்?

                                                       (பொருளாகு பெயர்)

64.    வள்ளுவரைப் படித்துக்கொண்டிருக்கிறாரே- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (கருத்தாவாகு பெயர்)

65.    உலகமே அச்சத்தில் உள்ளது - எவ்வகை ஆகுபெயர்?

                                                       (இடவாகு பெயர்)

66.    தொலைக்காட்சியினைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது- எவ்வகை ஆகுபெயர்?                                            ( கருவியாகு பெயர்)

67.    சித்திரையாள் கூப்பிடுகிறாள்- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (காலவாகு பெயர்)

68.    சோளம் காய்ந்து கிடக்கிறது- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (சினையாகு பெயர்)

69.    வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள்- எவ்வகை ஆகுபெயர்?                                            (பண்பாகு பெயர்)

70.    இரண்டு கிலோ வாங்கி வா- எவ்வகை ஆகுபெயர்?

                                                       (எடுத்தலளவை ஆகு பெயர்)

71.    நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை------------

 ( பேச்சுக்கலை)

72.    உரையாடல் என்பது ஒரு வகை -------------      ( தகவல் பரிமாற்றம்)

73.    இருவர் பங்கேற்றுச் செய்திகளை பரிமாறுவது ----------------------

( உரையாடல்)

74.    இரண்டிற்கு மேற்பட்டோர் பங்கேற்று செய்திகளை பரிமாறுவது ----------------                                             (கலந்துரையாடல்)

75. எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றத்தினைக் குறிப்பது ----------- எனப்படும்                                                      ( கடிதம் அல்லது மடல்)

76.    கடித்த்தின் வகை -------------- வகைப்படும்                    (2)

77.    கடிதம் --------------   ---------------------------- என இருவகைப்படும்                                                    ( உறவு முறை, அலுவலகக்கடிதம்)

78.    தமிழில் மயங்கொலி எழுத்துக்கள் ---------------                       (8)

79.    தமிழில் மயங்கொலி எழுத்துக்கள்                  ( ,,, ,,,,)

80.    ஒலிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உடைய ஒலிமயக்கம் உடைய எழுத்துக்களை --------------------- என்கிறோம்        ( மயங்கொலி எழுத்துக்கள்)

81.    மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறப்பது---------------              ()

82.    நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறப்பது -------------                                                                          ( )

83.    நாவின் நுனி மேல்வாயை மிகவும் பொருந்துவதால் பிறப்பது------ ()

84.    நாவனி னுநி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துவதால் பிறப்பது   ---------------                                                         ()

85.    மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது-------------                             ()

86.    மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறப்பது------------ ( )

87.    மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறப்பது------------- ( )

88.    நாவின் நுனி மேல்வாயை மிகவும் பொருந்துவதால் பிறப்பது ------------                                                                              ( )

89.    நயம் என்ற சொல்லுக்கு ------------ என்று பெயர்                    (அழகு)

90.    தொடை என்பதற்கு -------------- என்று பெயர்                 (தொடுத்தல்)

91.    செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ------------

( மோனை)

92.    செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ----------

 ( எதுகை)

93.    செய்யுளின் அடிகளில் முதல் எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வரத் தொடுப்பது-----------------                                                (இயைபு)

94.    செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ எதிர்ச்சொற்கள் அமைய வருவது ---------------- எனப்படும்                                                 ( முரண்)

95.    செய்யுளை ஒசையுடன் படிப்பதற்கும்,பாடுவதற்கும் உதவுவது--------------                                                                       ( சந்தம்)

96.    செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகுபடக் கூறுவது ------------- எனப்படும்                                                         ( அணி)

97.    யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எழுத்துக்களின் எண்ணிக்கை -------------( மூன்று)                                                ( குறில், நெடில், ஒற்று)

98.    எழுத்துக்கள் ஒன்றோ, இரண்டோ சேர்ந்து வருவது ---------------- எனப்படும்                                                            ( அசை)

99.    அசை -------------- ------------------- என இருவகைப்படும்

(நேரசை, நிரையசை)

100.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை----------------- ஆகும்.                                                 (சீர்)

101.   சீர் ---------- -------------- ------------ -------------- என நான்கு வகைப்படும்.

(ஒரசை,ஈரசை, மூவசை, நான்கசை)

102.   வெண்பாவின் ஈற்றுச் சீரின் இறுதியில் மட்டும் வருவது------------                                                                       ( ஒரசைச்சீர்)

103.   ஈரசைச்சீருடன் மூன்றாவது நேரசை சேர்ந்தால் --------- வாய்ப்பாட்டினை பெறும்,                                                     ( காய்ச்சீர்)

104.   நேர் நிரை நேர்  வாய்பாடு ----------------------             ( கூவிளங்காய்)

105.   ஈரசைச்சீருடன் மூன்றாவது நிரையசை சேர்ந்தால் ----------- ( கனிச்சீர்)

106.   பக்க விளைவு- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Side effect)

107    ஒவ்வாமை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                            (Allergy)

108.   ஆயத்த ஆடை - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ----------

                                                                     (Readymade Dress)

109.   சாயம் ஏற்றுதல்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ----------

                                                                            (Dyeing)

110.   தறி- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------       (Loom)

111.   பல்கலைக்கழகம் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் -------                                                               (UNIVERSITY)

112.   முனைவர் பட்டம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் -------

                                                                     (Doctorate)

113.   நம்பிக்கை - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

( Confidence)

114.   நோய்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Disease)

115.   பட்டயக்கணக்கர் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் --------

                                                                     (Auditor)

116.   மெய்யொலி- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     ( Consonant)

117.   இணையம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     ( Internet)

118-   ஒலியன்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Phoneme)

119.   சிறுதானியங்கள் - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் --------

                                                                     (Millets)

120    பதிவிறக்கம்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Download)

121.   நடுகல்- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

(Hero Stone)

122.   பேரகராதி - என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Lexicon)

123.   ஏவுகணை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (Missile)

124.   அகழாய்வு- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ------------

                                                                     (excavation)

125.   நீர்மேலாண்மை- என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் ---------

                                                                     (Water Management)

126.   கட்டுரை --------  --------  ----------- என மூன்று பகுதிகளை கொண்டிருக்கும்.                                          ( முன்னுரை, பொருளுரை, முடிவுரை)

127.   காடுகளைப் பாதுகாப்போம்,-- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது.                   ( பொதுக்கட்டுரை)

128.   ஆறு தன் வரலாறு கூறுதல்- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது            ( தன் வரலாற்றுக் கட்டுரை)

129.   கீழடிஒர் ஆய்வு - இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது                               (ஆய்வுக்கட்டுரை)

130.   நான் முதலமைச்சரானால்- இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது                   ( கற்பனைக் கட்டுரை)

131.   தீரன் சின்னமலை போராட்டங்கள் - இது போன்ற தலைப்பில் எழுதப்படும் கட்டுரை ------------ வகையைச் சார்ந்தது ( வரலாற்றுக்கட்டுரை)

132.   ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புக்களைப் ----------------- என்பார்         ( பழமொழி)

133.   மண் குதிர் எனப்படுவது ----------------- ( மண் மேடு அல்லது மண்திட்டு)

134.   சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வேறு குறிப்புப் பொருளைத் தந்து நிற்பது -------------- எனப்படும்  ( மரபுத் தொடர்)

135.   மனக்கோட்டைஎன்ற மரபுத் தொடர் குறிக்கும் பொருள்-------                                                                         ( கற்பனை செய்தல்)

136.   நேற்று தென்றல் காற்று அடித்தது- மரபுப் பிழையை நீக்கி எழுது                                                      ( நேற்று தென்றல் காற்று வீசியது)

137. மரபுத் தொடர்களுக்கான பொருளினை எழுது.

       எட்டாக்கனி-        கிடைக்காத ஒன்று

       உடும்புப்பிடி-        தீவிரப்பற்று,விடாப்பிடி

       கிணற்றுத்தவளை -      உலக ஞானம் அறியாதது

       ஆகாயத்தாமரை   -      இல்லாத ஒன்று

       முதலைக் கண்ணீர்       பொய்யழுகை

       கூரை போட்டனர்         கூரை வேய்ந்தனர்

       பானை செய்யக்

கற்றுக்கொண்டாள்       பானை வனையைக் கற்றுக்கொண்டாள்.

138. பிறமொழிச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்

       வைரஸ்            தீ நுண்மி

       ஆஃப்லைன்        முடக்கலை

       ட்விட்டர்           கீச்சகம்

       இன்ஸ்டாகிராம்    படவரி

       சாவி               திறவுகோல்

       அதிபர்              தலைவர்

       அபாயம்            இடர்

       அலங்காரம்        ஒப்பனை

       அனுமதி            இசைவு

       உத்தரவு            கட்டளை

       புத்தி                அறிவு

       விரதம்             நோன்பு

       ஜனநாயகம்        குடியரசு

       சானிடைசிங்              கிருமிநீக்கம்

       ஹேண்ட் வாசிங்         கைகழுவுதல்

       மாஸ்க்                    முகக்கவசம்

       சிச்சுவேஷன்              சூழ்நிலை

       ஹெல்த்பிராப்ளம்         உடல்நலக்குறைவு

       சௌக்கியமா             நலமா

      பிளட் பிரஷர்             இரத்த அழுத்தம்

       பிரிவென்ஷன்             வருமுன் காப்பதே சிறந்தது

       இஸ் பெட்டர் தேன் கியூர்

       சோஷியல் மீடியா சமூக வலை தளம்



















 











 

No comments:

Post a Comment