1➤ பாய்ச்சல் என்னும் சிறுகதை இடம்ை பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
,=> தக்கையின் மீது நான்கு கண்கள்
2➤ தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்
,=> சா கந்தசாமி
3➤ சாயா வனம் புதினத்தால் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்றவர் யார் ?
,=> சா கந்தசாமி
4➤ விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்தை எழுதியவர் யார் ?
,=> சா கந்தசாமி
5➤ சா கந்தசாமி எழுதிய எந்தப் புதினத்திற்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது ?
,=> விசாரணைக் கமிஷன்
6➤ சா கந்தசாமி எழுதிய எந்த குறும்படத்திற்கு அனைத்து உலக விருது பெறப்பட்டது?
,=> சுடுமண் சிலைகள்
சுடுமண் சிலை என்பது குறும்படம் என்பதை மனதில் கொள்க
சுடுமண் சிலை என்பது குறும்படம் என்பதை மனதில் கொள்க
7➤ சா கந்தசாமி எழுதிய புதினங்களில் சிலவற்றைக் குறிப்பிடு
,=> சூரிய வம்சம், சாந்தகுமாரி, தொலைந்து போனவர்கள்
8➤ ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் " என்ற வரி இடம்பெறும் நூல் எது
,=> சிலப்பதிகாரம் (ஊர்காண் காதை)
இதில் காதை என்பது பெரும் பிரிவு என்பதை மனதில் கொள்க
இதில் காதை என்பது பெரும் பிரிவு என்பதை மனதில் கொள்க
9➤ தொண்டி எனக் குறிப்பிடப்படும் ஊரின் மாவட்டம்
,=> ராமநாதபுரம்
10➤ அனுமார் வேடம் தரித்த கதை இடம்பெறும் நூல்
=> பாய்ச்சல்